News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

Web Team by Web Team
October 6, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share on FacebookShare on Twitter

நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக தொல்லியல் துறை சார்பாக 3,51,64,000 ரூபாய் மதிப்பில், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டை, பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னம் மற்றும் நாகையில் உள்ள டச்சுக் கல்லறை ஆகிய 3 நினைவுச் சின்னங்கள் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புனரமைக்கப்பட்ட 3 நினைவுச் சின்னங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கைத்திறன்த் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக, தமிழ்நாடு புதுமை நிதித் திட்டத்தின் கீழ் 1,88,00,000 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், 1,86,30,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.

2018-2019ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை பெற்ற அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லோகநாதன் மற்றும் திருச்சி பிஷாப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் தர்ம சாஸ்தா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனிருந்தார்.

Tags: எடப்பாடி பழனிசாமிதஞ்சைதூத்துக்குடிநாகைநினைவுச் சின்னங்கள்பாதுகாப்புப் பணிகள்புனரமைப்பு
Previous Post

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

Next Post

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் – தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

Related Posts

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை
TopNews

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

July 26, 2021
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
Next Post
கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் – தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் - தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version