Tag: தூத்துக்குடி

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

கொற்கை அகழாய்வில் திரவப் பொருட்கள் வடிகட்டும் 9 அடுக்குகள் கொண்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!

தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!

தூத்துக்குடி முத்தாரம்மன் கோயில் திருவிழாவிற்கு, வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து ...

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

கொரோனா பாதிப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் பழனிசாமி 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி தொடங்கவிருப்பதால் தற்காலிகமாக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 6 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist