Tag: எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

மக்கள் நலனே நமது குறிக்கோள் ! தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் ...

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட சேலம் புறநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக, அதிமுக தலைமை ...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் திமுக அமைச்சர் ஆய்வு செய்த போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் அதிமுக அரசு, கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனமாக செயல்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்

கொரோனா பாதிப்புக்கு அரசின் மெத்தனமே காரணம் – எடப்பாடி பழனிசாமி சாடல்

கொரோனா பாதிப்புக்கு அரசின் மெத்தனமே காரணம் – எடப்பாடி பழனிசாமி சாடல்

அரசின் மெத்தன போக்கால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்பு உணவுத்தொகுப்புடன் 2 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

சிறப்பு உணவுத்தொகுப்புடன் 2 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு சிறப்பு உணவுத் தொகுப்புடன், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், எதிர்க்கட்சித் ...

பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி

பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி

தனது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Page 1 of 39 1 2 39

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist