News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

Web Team by Web Team
June 25, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
Share on FacebookShare on Twitter

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் அதிமுக அரசு, கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனமாக செயல்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின்போது, முதலமைச்சரின் பதிலுரையில், அதிமுக ஆட்சி தொடர்பாக பேசிய கருத்துக்கு, பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட பேரிடர் காலத்தில் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் உழைத்ததாக கூறிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு நடவடிக்கை எடுத்ததாக பதிலளித்தார். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். பேசும்போது மாஸ்க் அணியத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது தவறான கருத்து என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் உரையில் திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் இடம்பெறவில்லை எனக்கூறவில்லை என்ற எதிர்க்கட்சித்தலைவர், எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார். 2011ம் ஆண்டு திமுக அரசு விட்டுச்சென்ற பல பணிகளை, அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். 

 ஆளுநர் உரையில் நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், மக்களின் முக்கிய திட்டமாக உள்ள காவிரி – கோதாவரி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 

 இதனிடையே கிருஷ்ணா நதிநீரை தாங்கள்தான் கொண்டுவந்தோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் கூறினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கிருஷ்ணா நதிநர் தமிழ்நாட்டிற்கு வர வித்திட்டது மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என பதிவு செய்தார்.

Tags: Admknewsjஅதிமுகஎடப்பாடி பழனிசாமி
Previous Post

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்?

Next Post

கால்துண்டான நபருக்கு முதலுதவி அளிக்காமல், என்ன சாதி என கேட்ட எஸ்.ஐ

Related Posts

பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!
அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

February 6, 2023
இந்திய ஜனநாயக நிறுவன கட்சி ஆதரவு !
தமிழ்நாடு

இந்திய ஜனநாயக நிறுவன கட்சி ஆதரவு !

February 6, 2023
மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !
தமிழ்நாடு

மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !

February 6, 2023
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !
தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

February 6, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
அரசியல்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

February 4, 2023
பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பதில்!
அரசியல்

பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பதில்!

February 4, 2023
Next Post
கால்துண்டான நபருக்கு முதலுதவி அளிக்காமல், என்ன சாதி என கேட்ட எஸ்.ஐ

கால்துண்டான நபருக்கு முதலுதவி அளிக்காமல், என்ன சாதி என கேட்ட எஸ்.ஐ

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version