Tag: நாகை

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து ...

நாகையில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 2 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

நாகையில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 2 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

நாகையில் கைது செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இருவரையும், வருகிற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாகையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரது வீடுகளில் சோதனை

நாகையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரது வீடுகளில் சோதனை

நாகையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இருவரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

குழந்தை கடத்த வந்ததாக நினைத்து குப்பை பொறுக்க வந்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

குழந்தை கடத்த வந்ததாக நினைத்து குப்பை பொறுக்க வந்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

நாகையில் குழந்தை கடத்த வந்ததாக தவறாக நினைத்து குப்பை பொறுக்க வந்த நபரை பொதுமக்கள் அடித்துள்ளனர். 

நாகையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்  கைது

நாகையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் நாகை மாவட்டத்திலும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகையை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆமை இனப்பெருக்கம்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆமை இனப்பெருக்கம்

கஜா புயலினால் ஆமைகள் இனப்பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளதையடுத்து ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன.

நாகை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக  வழங்கப்படுகிறது : மாவட்ட ஆட்சியர்

நாகை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறது : மாவட்ட ஆட்சியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist