News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

Web Team by Web Team
July 1, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
Share on FacebookShare on Twitter

சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் திமுக அமைச்சர் ஆய்வு செய்த போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மருத்துவப்பூங்கா, அதிமுக ஆட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை பூங்காவை திறந்து வைத்தார். தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த கால்நடை பூங்காவினை, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த 10 கட்டடங்களில், அவருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் பேப்பர் கொண்டு மூடி மறைக்கப்பட்டது. இதற்கு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கல்வெட்டுகளை மூடி மறைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல கோடி ரூபாய் மதிப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மருத்துவப் பூங்காவை கொண்டுவந்த அதிமுக அரசின் சாதனைகளை, பேப்பர்களை கொண்டு மூடி மறைத்து விட முடியாது என்றும் பொதுமக்கள் விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கெங்கவல்லி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் நல்லதம்பியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: Edappadi Palanisamynewsjthe DMKஎடப்பாடி பழனிசாமிதிமுக
Previous Post

சசிகலாவால் அதிமுகவை அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Next Post

தூய்மைபணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
தூய்மைபணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

தூய்மைபணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version