News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் – முதல்வர்

Web Team by Web Team
November 23, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் – முதல்வர்
Share on FacebookShare on Twitter

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பலர் அனுப்பி வருகின்றனர். லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலால் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு அளிக்கப்பட்டதை போன்று, ரயில்கள் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்க சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: எடப்பாடி பழனிசாமிகஜா புயல்சரக்கு கட்டணம்தமிழக முதலமைச்சர்ரயில்கள்
Previous Post

ஒரு சிறிய எலியின் அட்டகாசம் தான் 'மான்ஸ்டர்' படம்

Next Post

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
விநாயகர் சதுர்த்தி:  72 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை அறிவிப்பு
TopNews

விநாயகர் சதுர்த்தி: 72 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை அறிவிப்பு

July 6, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
Next Post
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

Discussion about this post

அண்மை செய்திகள்

தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! இந்தமுறை கோப்பை யாருக்கு?

தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! இந்தமுறை கோப்பை யாருக்கு?

March 29, 2023
கூகுள் பே, போன் பே, பேடிஎம் மாதிரியான யுபிஐ ஐடிகளை பயன்படுத்தினால் இனி காசு வசூலிக்கப்படுமா? இந்தத் தகவல் உண்மையா?

கூகுள் பே, போன் பே, பேடிஎம் மாதிரியான யுபிஐ ஐடிகளை பயன்படுத்தினால் இனி காசு வசூலிக்கப்படுமா? இந்தத் தகவல் உண்மையா?

March 29, 2023
வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

March 29, 2023
குற்றவாளிகளின் பல்லைப் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியின் குற்றச்செயலுக்கு அதிமுக சார்பாக சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம்..!

குற்றவாளிகளின் பல்லைப் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியின் குற்றச்செயலுக்கு அதிமுக சார்பாக சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம்..!

March 29, 2023
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!

March 29, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version