Tag: கஜா புயல்

கஜா புயல்: ஓராண்டிற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்டா மாவட்டங்கள்

கஜா புயல்: ஓராண்டிற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்டா மாவட்டங்கள்

கடந்த ஆண்டு இதே தினம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட ...

கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்

கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்

கஜா புயலின் பாதிப்பில் மனம் தளராத விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கி பல்வேறுபட்ட சாகுபடிகளை செய்து அசத்தி வருகிறார். ...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை

செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அரசுவின் , கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை ...

கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது

கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது

குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆமை இனப்பெருக்கம்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆமை இனப்பெருக்கம்

கஜா புயலினால் ஆமைகள் இனப்பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளதையடுத்து ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன.

கஜா புயல் நிவாரணமாக ரூ.1,215 கோடி வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

கஜா புயல் நிவாரணமாக ரூ.1,215 கோடி வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இதுவரை ஆயிரத்து 215 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் ...

கஜா புயல் பாதிப்பு: 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது

கஜா புயல் பாதிப்பு: 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகளால் திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு

சீரமைப்பு பணிகளால் திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு

கஜா புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்த இஸ்ரோ முடிவு

மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்த இஸ்ரோ முடிவு

இந்தியா முழுவதும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மையங்களை அமைத்து மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் இஸ்ரோ ஈடுபடுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist