News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

Web Team by Web Team
December 2, 2018
in அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
Share on FacebookShare on Twitter

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக இந்தத் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக கோரப்பட்டது. இந்த நிலையில், 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags: Central GovernmentCyclone GajaEPSmodiNagapattinamPMPudukkottaitamil naduthanjavurTNGovernment
Previous Post

மருத்துவ காப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு – உயர்த்தப்பட்ட காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்

Next Post

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்

Related Posts

சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

March 5, 2023
அதிமுக பொதுக்கூட்டங்களின் விபரம் வெளியீடு
அஇஅதிமுக

அதிமுக பொதுக்கூட்டங்களின் விபரம் வெளியீடு

March 4, 2023
அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
அரசியல்

அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

March 3, 2023
eps report about verdict
அரசியல்

வாக்களித்த ஈரோடு மக்களுக்கு நன்றி – எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

March 3, 2023
செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!
அரசியல்

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

February 28, 2023
ஈரோடு கிழக்கு..அதிமுகவின் இலக்கு..திமுகவை விலக்கு! [பகுதி ஒன்று]
அரசியல்

ஈரோடு கிழக்கு.. அதிமுகவின் இலக்கு.. திமுகவை விலக்கு! [பகுதி இரண்டு]

February 23, 2023
Next Post
பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்

Discussion about this post

அண்மை செய்திகள்

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

March 21, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

March 21, 2023
கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

March 21, 2023
சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version