Tag: Cyclone Gaja

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடகம் நடத்தி நிதி திரட்டிய கலைஞர்கள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடகம் நடத்தி நிதி திரட்டிய கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர்.

கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்

கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை ...

ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, கடந்த செவ்வாய் கிழமை, ...

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டர் பயணம் -அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டர் பயணம் -அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்டா மாவட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சென்னை இளைஞர்கள்

டெல்டா மாவட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சென்னை இளைஞர்கள்

புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist