Tag: Nagapattinam

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு கோரி பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும், இதுவரை மின் மீட்டர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு ...

படியில் பயணம் நொடியில் மரணம் !

படியில் பயணம் நொடியில் மரணம் !

நாகப்பட்டினத்தில் போதிய பேருந்துகள் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், படிக்கட்டில் ...

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, முத்தரசபுரத்தில் பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ...

"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில், 4வது வார்டில் அமிர்தவள்ளி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், பெரும் ...

’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதா?||பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு ...

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு ...

நாகையில் மீண்டும் தாக்குதல்: திமுகவினரின் அடுத்த குறி ’அம்மா மினி கிளினிக்;

நாகையில் மீண்டும் தாக்குதல்: திமுகவினரின் அடுத்த குறி ’அம்மா மினி கிளினிக்;

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மினி கிளினிக்கை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!!

நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!!

நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை

காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை

நாகப்பட்டினத்தில், பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இருவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பருவமழை முடிந்ததை அடுத்து உப்பு உற்பத்தி பணி மும்முரம்

பருவமழை முடிந்ததை அடுத்து உப்பு உற்பத்தி பணி மும்முரம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பருவமழை முடிந்ததையடுத்து உப்பு உற்பத்தியில் உப்பளத்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist