Tag: Nagapattinam

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, கடந்த செவ்வாய் கிழமை, ...

நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கஜா புயல் பாதிப்பு -நாகை மாவட்டத்திற்கு மின்வாரிய பணியாளர்கள் அனுப்பி வைப்பு

கஜா புயல் பாதிப்பு -நாகை மாவட்டத்திற்கு மின்வாரிய பணியாளர்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து துப்புரவு மற்றும் மின்வாரிய பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்துவரும் கனமழை காரணமாக, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் மத்தியில் அச்சம்

தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் மத்தியில் அச்சம்

இலங்கை கடற்படையால் இன்று காலை நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

ஆறுகாட்டுத்துறை அருகே நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர்.

சைக்கிள் போட்டி – மாணவர்கள் ஆர்வம்

சைக்கிள் போட்டி – மாணவர்கள் ஆர்வம்

நாகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் வயதுக்கேற்ப பந்தய தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

Page 4 of 4 1 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist