Tag: Pudukkottai

திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு சேரவேண்டியதை முடக்கிய அரசு

திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு சேரவேண்டியதை முடக்கிய அரசு

புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை திமுக அரசு கிடப்பில் போட்டதால், அவை பழுதடைந்து வீணடிக்கப்படுவதாக சமூக ...

ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது-அதிமுக-வின் குடிமராமத்து பணிகளே காரணம்

ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது-அதிமுக-வின் குடிமராமத்து பணிகளே காரணம்

 புதுக்கோட்டை ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளே காரணம் என பொதுமக்கள் பாராட்டு 

இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அரசு அதிக கவனத்தை செலுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அரசு அதிக கவனத்தை செலுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில், இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதிலும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்னி ஆற்றுப்படுகையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி, ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அக்னி ஆற்றுப்படுகையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி, ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அக்னி ஆற்றுப்படுகையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி, ஆட்சியர் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகள் கொள்ளை

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகள் கொள்ளை

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டையில்  நிலம்  வாக்குவது குறித்த பணப் பிரச்சனையில்  கொலை முயற்சி

புதுக்கோட்டையில் நிலம் வாக்குவது குறித்த பணப் பிரச்சனையில் கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நிலம் வாக்குவது குறித்த பணப் பிரச்சனையில் கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது

புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி  பிரசாரம்!

புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்!

அதிமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்களை, தேர்தல் வாக்குறுதிகளாக திமுக வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்!

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்!

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணியை வரும் 21ஆம் தேதி புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist