Tag: modi

மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !

மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் ...

சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !

சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி என அழைக்கப்படும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி ஆண்டுதோறும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ...

ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை – பிரதமர்!

ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை – பிரதமர்!

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் குரலை மதிப்பதாகவும், கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார். நாளை ...

கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !

கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !

கடந்த 26 ஆம் தேதி இந்தியாவின் 74 வது குடியரசு தின விழா, டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மூவர்ணக் கொடியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி ...

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!

குஜராத் கலவரம் தொடர்பான பாரத பிரதமர் மோடி அவர்களை குறிப்பிடும் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. மேலும் பிபிசி தனது டிவிட்டர் தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க, மத்திய அரசு தயார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் ...

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு… ஏன் தெரியுமா??

அமைச்சரவை கூட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு… ஏன் தெரியுமா??

வேளாண் மண்டிகளை மேம்படுத்த 1லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு|தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்|தேங்காய் வாரிய தலைவராக விவசாய சமூகத்தை சேர்ந்தவர் நியமனம்|736 ...

Page 1 of 26 1 2 26

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist