தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 4ஆம் தேதி, சூர்யா என்பவர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பின்னால் நடந்து வந்த நபர், சூர்யா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அந்தப் பெண் அலறவே, கோயிலில் இருந்தவர்கள், அவரை பிடித்து தாக்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் காவலரின் மகன் வசந்த் சாய்ராம் என்பது தெரியவந்தது. எனினும், இச்சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
-
By Web team

- Categories: தமிழ்நாடு
- Tags: gold chainmanpublic beatthanjavurtried to stealwoman
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை மோசமாக நடத்தும் திமுக..!
By
Web team
August 11, 2023

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !
By
Web team
February 15, 2023

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!
By
Web team
February 9, 2023

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !
By
Web team
February 7, 2023

அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!
By
Web team
February 7, 2023