Tag: thanjavur

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள புதிய கான்கீரிட் பாலம் பணிகளை விரைவுபடுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ...

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

பாபநாசம் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு பயிர்களை ஒரு விதமான மஞ்சள் நோய் வைரஸ் தாக்கியதால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் ...

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 4ஆம் தேதி, சூர்யா ...

ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த ...

நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியல… இதுதான் திராவிட மாடலா ?

நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியல… இதுதான் திராவிட மாடலா ?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தளிகைவிடுதி கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தன் வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்திருந்த ...

தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இந்நிலையில், பாதிப்புகள் குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு ...

அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் ...

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக, ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28ம் தேதி மூடப்படுவது வழக்கம். அதன்படி 28ம் தேதி ...

தஞ்சை நான்கு வழிச்சாலை  திட்டம் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்!

தஞ்சை நான்கு வழிச்சாலை திட்டம் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை பணி நடைபெறுகிறது. வளர்ச்சிப் பணி என்றாலும் இதனால் பலர் வீடுகள் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் ...

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !

ரஷ்யாவை சேர்ந்த 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் குறித்து ...

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist