Tag: thanjavur

"எம்.ஜி.ஆர். சிலை சேதம்" – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம்

"எம்.ஜி.ஆர். சிலை சேதம்" – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம்

தஞ்சையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் அதிருப்தி

மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தஞ்சையில்  மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால்  பெற்றோர் மத்தியில் பீதி

தஞ்சையில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெற்றோர் மத்தியில் பீதி

தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது

பவர் பேங்குடன் பக்கத்து வீட்டு பாத்ரூமில் கேமரா வைத்து பரவசம்

பவர் பேங்குடன் பக்கத்து வீட்டு பாத்ரூமில் கேமரா வைத்து பரவசம்

பக்கத்து வீட்டு குளியல் அறையில் வெப்கேமராவை வைத்து பெண்கள் குளிப்பதை ரசித்து வந்த முன்னாள் காவல் ஆய்வாளரின் மகன் போலீஸார் கைது

மழை பெய்ய வாய்ப்பிருப்பது தெரிந்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லையா? விவசாயிகள் கூறுவது என்ன?

மழை பெய்ய வாய்ப்பிருப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? விவசாயிகள் கூறுவது என்ன?

மழை எச்சரிக்கை விடுத்தும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றசாட்டு,ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணானது - ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க அரசுக்கு ...

பேருந்துகளை வழக்கம்போல் இயக்குங்கள்-புதிய முறையில் பலனில்லை-பொதுமக்கள் சாலைமறியல்!

பேருந்துகளை வழக்கம்போல் இயக்குங்கள்-புதிய முறையில் பலனில்லை-பொதுமக்கள் சாலைமறியல்!

அணைக்கரை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு |"அணைக்கரை வரை அரசு பேருந்துகளை இயக்குவதால் எந்த பலனும் இல்லை"..

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு ...

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை விரல் துண்டான விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist