News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

Web team by Web team
June 3, 2023
in இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?
Share on FacebookShare on Twitter

ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோரமண்டல் ரயில் விபத்தானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்த 288 பேர்களின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியுள்ளது. விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து எப்படி நடைபெற்றது? 

கொல்கத்தா மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிஷா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அதே சமயத்தில் அந்த தண்டாவளத்தின் வழியாக யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

மூன்று ரயில்களா? நான்கு ரயில்களா? 

ஊடகங்கள் அனைத்தும் கோரமண்டல் கோரவிபத்தில் சிக்கியது மூன்று இரயில்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் ரயில் விபத்து சம்பந்தமான புகைப்படத்தினைப் ஆராயும்போது அங்கு இன்னொரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் இன்ஜின்மீது விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டி ஒன்று மோதியுள்ளது. இருப்பினும் நிறுத்திவைக்கப்பட்ட சரக்கு ரயிலுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயமும் கேள்வியும் எழுகிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட பிறகு, நான்காவதாக ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸிற்கு, லூப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சரக்கு ரயிலின் லோகோ பைலைட் அல்லது ரயில் நிலைய சிக்னல் கண்காணிப்பாளர் ஹவுரா எக்ஸ்பிரஸிற்கு தகவல் கொடுத்திருக்கலாம். முக்கியமாக இதில் 4 வது சரக்கு ரயிலின் லோகோ பைலட் உடைய தவறும் கவனக்குறைவும் இருக்கிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார். லோகோ பைலைட் நிலைய கண்காணிப்பாளரிடம் (station master) தகவல் சொல்லியிருக்கும் பட்சத்தில் அதிகளவிலான விபத்தினை தடுத்து நிறுத்தியிருந்திருக்க முடியும். ஆனால் லோகோ பைலட் ஏன் எந்த தகவலும் கொடுக்க முன்வரவில்லை?

தொடர்ந்து மூன்று ரயில்கள்தான் இந்த விபத்தில் சிக்கியிருக்கின்றன என்றும், நான்காவதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலைப் பற்றி வாய் திறக்காமலும் பலர் மவுனித்து வருவதன் பின்னணி என்ன?  நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை புலப்படுமா?  வரும் காலங்களிலாவது மனிதத் தவறுகள் (Human errors) சரிசெய்யப்படுமா?

Tags:  accident coromandel expresscoromandel express accidentfeaturedfour trainsHuman errorsodisha coromandel
Previous Post

பன்றிக் கொழுப்பில் எரிபொருள்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

Next Post

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version