Tag: coromandel express accident

இந்தியாவை உலுக்கிய இரயில் விபத்துகள் என்னனென்ன? வாருங்கள் பார்ப்போம்!

நாட்டில் நடைபெறும் ரயில்வே கோர விபத்துகளை தடுப்பது எப்படி? விளக்குகிறார் பொறியாளர் ஜெயபாரதி!

நாட்டில் அவ்வப்போது ஏற்படும் ரயில் விபத்தை எப்படி தடுப்பது என்பது பற்றி இன்ஜினியர் ஜெயபாரதி கூறியுள்ளார் . சென்னையில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் ...

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

கோரமண்டல் கோரவிபத்து! மூன்று மாதங்களுக்கு முன் எச்சரித்தும் அலட்சியப் போக்கு!

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 275 பேர் இறந்துள்ளனர் என்கிற ...

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் ...

ஒடிசா கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்களின் இரங்கல்!

ஒடிசா கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்களின் இரங்கல்!

ஒடிசா கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தைவான் அதிபர் சாய்-இங் வென், இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிப்படைந்த அனைவருக்காக வேண்டுவதாகவும், ...

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோரமண்டல் ரயில் விபத்தானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்த 288 பேர்களின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியுள்ளது. விபத்தில் ...

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

கோரமண்டல் கோர விபத்து! எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள ...

14 ஆண்டுகளுக்கு பின்..அதே கிழமை, அதே ரயில், அதே விபத்து, அதே இடம்!

14 ஆண்டுகளுக்கு பின்..அதே கிழமை, அதே ரயில், அதே விபத்து, அதே இடம்!

ரயில் விபத்தின் பின்னணி ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ...

சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் 238 பேர் மரணம்!

சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் 238 பேர் மரணம்!

மேற்குவங்கத்தின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளான நிலையில், அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில், 238பேர் உயிரிழந்தனர். ஒடிசா ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist