Tag:  accident 

ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!

ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!

கடந்த வெள்ளிக் கிழமை நாட்டையே உலுக்கிய கோரசம்பவமான கோரமண்டல் ரயில் விபத்தானது ஒடிசாவில் நிகழ்ந்தது. இதில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயத்தினை அடைந்துள்ளனர். ...

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோரமண்டல் ரயில் விபத்தானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்த 288 பேர்களின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியுள்ளது. விபத்தில் ...

மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!

மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!

கடந்த அக்டோபர் மாதம் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குஜராத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட மோர்பி பாலத்தில் கூடினர். நிர்ணயிக்கப்பட்ட எடையை தாண்டி பாலத்தின் மீது மக்கள் நின்றதாலும், ...

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிக அளவில் சென்னை திரும்பி செல்லத் தொடங்கினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாமண்டூர் அருகே, திருச்சியில் இருந்து ...

சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!

சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!

சென்னை தீவுத்திடலில், ராட்டினத்தின் போல்ட் கழன்று தலையில் விழுந்ததில் இளம்பெண் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47-வது அகில ...

விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!

விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!

அரசு பேருந்து ஒன்று, கடலூர், சேப்பாக்கத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பாசன வாய்க்காலில் தலைகுப்புற ...

பட்டாசு ஆலை விபத்து — 2 பேர் பலி

பட்டாசு ஆலை விபத்து — 2 பேர் பலி

கனஞ்சாம்பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை, கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். இங்கு, சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளில் 150க்கும் மேற்பட்டோர் பேன்சி ரக பட்டாசு ...

merry go round accident punjab

கண்காட்சியின் போது ‘தொப்பென்று’ இராட்டினம் கீழே விழுந்து விபத்து!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கேளிக்கை கண்காட்சியில் உயரத்தில் சுற்றிய இராட்டினம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து தொப்பென்று கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி குழந்தைகள் ...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அருகே இருந்த 4 கடைகளும் தீக்கிரையாகின.

"வான் விபத்தில் உயிர் பிழைத்த தலைவர்கள்"

"வான் விபத்தில் உயிர் பிழைத்த தலைவர்கள்"

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு முன்பு வான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் குறித்து ...

Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist