News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

Web Team by Web Team
December 1, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்
Share on FacebookShare on Twitter

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 4-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அரசு ஊழியர்களுடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதித் தேவைகளை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியுள்ளது என கூறியுள்ள முதலமைச்சர், நிதிச்சுமை இருந்த போதிலும், அகவிலைப்படியை அவ்வப்போது வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேலை நிறுத்தத்தால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை அரசு முறையாக பரிசீலிக்கும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: அரசு ஊழியர்கள்எடப்பாடி பழனிசாமிதமிழக முதலமைச்சர்போராட்டம்ஜாக்டோ ஜியோ அமைப்பு
Previous Post

உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Next Post

கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் – அமெரிக்கா

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் – அமெரிக்கா

கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் - அமெரிக்கா

Discussion about this post

அண்மை செய்திகள்

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

March 20, 2023
மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version