News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்

Web Team by Web Team
September 26, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்
Share on FacebookShare on Twitter

தமிழக – கேரளா இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுக் காண பேச்சுவார்த்தை நடைப்பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முக்கியக் காரணம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெறும் விடுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சென்றனர். அங்குக் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்களை வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடைபெறும் விடுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்குப் பூங்கொத்துக் கொடுத்தும் சால்வை அணிவித்தும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் இரு மாநில முதலமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சந்தன கட்டையால் ஆன கிருஷ்ணர் சிலையை முதலமைச்சர் பழனிசாமி பரிசாக வழங்கி கவுரவித்தார். அதை ஏற்றுக் கொண்ட கேரள முதலமைச்சர், கேரளாவின் பாரம்பரிய கதக்களி சிலையை தமிழக முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழகம் – கேரள மாநிலங்களின் விவசாயிகளும், பொதுமக்களும் சகோதரர்களாகப் பழகி வருவதாகத் தெரிவித்தார். இரு மாநிலங்கள் இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் எளிதாகத் தீர்த்துவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது பேச்சுவார்த்தை நடப்பதற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகளே காரணம் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

Tags: எடப்பாடி பழனிசாமிகேரள முதலமைச்சர்தமிழக முதலமைச்சர்பினராயி விஜயன்
Previous Post

15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்

Next Post

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version