News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

Web Team by Web Team
September 17, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share on FacebookShare on Twitter

சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் – மாம்பாக்கம் – கேளம்பாக்கம் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பில் 6 வழிப்பாதை கொண்ட உயர் மட்டப் பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத் திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் ரூ.30.24 கோடியில் கட்டப்பட்ட பாலங்களைத் திறந்துவைத்ததுடன், சென்னையில் 108.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள பாலங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வண்டலூரில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். சென்னை கோயம்பேட்டில் ரூ.93.50 கோடியில் கட்டப்படும் உயர்மட்டப் பாலம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் எனவும், பெருங்களத்தூர் ரயில்வே உயர்மட்டப் பாலப் பணிகளை 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தாம்பரத்தில் நடந்துவரும் நடைமேம்பாலப் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

பின்னர், புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின்வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்றார். புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிறகு, பல்லாவரத்தில் ஒன்றரை கிமீ நீளத்துக்கு 82 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் பென்ஜமின் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags: எடப்பாடி பழனிசாமிசென்னைதமிழக முதலமைச்சர்பல்லாவரம்மேம்பாலம்
Previous Post

மகாளய அமாவாசை – தமிழகம், புதுவையில் கொரோனாவிலும் தர்ப்பணம் !

Next Post

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

Related Posts

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
Next Post
எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version