Tag: சென்னை

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடத்தல் நாடகமாடிய சிறுவன் – இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை

கடத்தல் நாடகமாடிய சிறுவன் – இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை

தந்தைத் திட்டியதால், பள்ளி மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி – சென்னையில் பரபரப்பு!

சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி – சென்னையில் பரபரப்பு!

போரூர் அருகே சொத்துக்காக கணவனுக்கு மயக்கமருந்து கொடுத்து மனைவியே கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

குன்றத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் , மர்ம நபர்கள் 2 பேர் பட்டாக்கத்தியை காட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் – ஐதராபாத்திடம் போராடித் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் – ஐதராபாத்திடம் போராடித் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கைப்பிடித்த கைம்பெண்ணை கழற்றிவிட்ட காவலர் – அடுத்து நடந்தது என்ன?

கைப்பிடித்த கைம்பெண்ணை கழற்றிவிட்ட காவலர் – அடுத்து நடந்தது என்ன?

கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்துவிட்டு, வேறுபெண்ணுடன் நிச்சயம் செய்த காவலரிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரெடிட் கார்டால் வந்த வினை – தூக்கில் தொங்கிய இளைஞர்

கிரெடிட் கார்டால் வந்த வினை – தூக்கில் தொங்கிய இளைஞர்

கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு அனுப்பப்பட்ட நீதிமன்ற உத்தரவு கடிதத்தைக் கண்ட இளைஞர், மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ...

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் –  காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் – காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்

காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர், அந்தகாரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist