News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனத்துக்கு தொடக்க நிதியாக 10% அரசு வழங்கும்: முதல்வர்

Web Team by Web Team
September 5, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனத்துக்கு தொடக்க நிதியாக 10% அரசு வழங்கும்: முதல்வர்
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், மேலும், 2 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க்கில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் 2,780 கோடி அளவிற்கு முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

நியூயார்க் பயணம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலீட்டாளர்கள் கூட்டத்தில், Lincoln Electric, Caldon Biotech, ZL Technologies உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் TIE Global, Google X உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என 16 நிறுவனங்களுடன் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.

தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு எப்போதும் இருக்கும் என்று கூறிய, முதல் முறை தொழில் தொடங்குவோரை ஈர்க்கும் வகையில், தொடக்க நிதியில் 10 சதவீதம் தமிழக அரசே வழங்கும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரில் அமெரிக்க பயணத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியதுடன், 5 ஆயிரத்து 80 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன. புதிதாக போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தை சேர்ந்த 26 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

Tags: எடப்பாடி பழனிசாமிதமிழக அரசு
Previous Post

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார்

Next Post

மேட்டூர் காவிரி கரையில் 2,500 விநாயகர் சிலைகள் கரைப்பு

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
மேட்டூர் காவிரி கரையில் 2,500 விநாயகர் சிலைகள் கரைப்பு

மேட்டூர் காவிரி கரையில் 2,500 விநாயகர் சிலைகள் கரைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version