News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

144 தடை உத்தரவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Web Team by Web Team
March 24, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
144 தடை உத்தரவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இன்று அமல்படுத்தப்பட உள்ள 144 தடை உத்தரவு விவரங்களை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது.

காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனையகங்கள், அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படுவதாகவும், டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அனைவரும் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் உள்ளிட்ட அத்தியாவசிய 15 அரசுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவம் தவிர மற்ற அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஆம்புலன்ஸ், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு சேவை வாகனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள், அரசுப் பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும் என்றும் திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதித்துள்ளது.

Tags: எடப்பாடி பழனிசாமிதமிழக அரசுதமிழக முதலமைச்சர்
Previous Post

கொரோனா பலி எண்ணிக்கை குறித்து பொய்யான ட்வீட் செய்த மு.க ஸ்டாலின் – தலைவர்கள் கண்டனம்

Next Post

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version