அதாம்லே வர்கீசு..இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் ‘கை’ சின்னத்தில் விளக்கு எரிகிறது!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது வாக்குச்சாவடியிலிருந்து ஒரு அதிர்ச்சிக்கரத் தகவல் வெளியாகியுள்ளது. நபர் ஒருவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். ஆனால் அந்த வாக்கு கை சின்னத்தில் வாக்களித்ததாக காட்டியிருக்கிறது. இதனை தக்க ஆதரத்துடன் தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்றினை எடுத்து பத்திரிகை நிரூபர்களிடம் காட்டியுள்ளார். ஈரோடு கிழக்கில் உள்ள சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் வாக்குசெலுத்த சென்ற வாக்காளர் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் கை சின்னத்தில் விளக்கு எரிகிறது என்று கூறியுள்ளார். அதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version