ஈரோடு கிழக்கில் உண்மையில் வெற்றிபெற்றது அதிமுக தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கழக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முன்னாள் அமைச்சர் அவர்கள், ஈரோடு கிழக்கில் திமுக கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள் என்று கூறினார். மேலும் மக்களை ஆடு,மாடுகளைப் போல பட்டியில் அடைத்துவைத்து பணம் பட்டுவாடா செய்தனர். இதனைத் திமுக தோல்வி பயத்தின் பொருட்டு செய்துள்ளனர். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி இருக்கும் திமுகவின் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உண்மையில் வெற்றிபெற்றது திமுகதான். அவர் பேசிய விரிவான காணொளி கீழுள்ள சுட்டியில் உள்ளது. சொடுக்கவும்.YouTube video player

Exit mobile version