ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை.. மூன்றாவது சுற்று முடிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, வாக்கு எந்திரத்தில் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கி மூன்றாவது சுற்று முடிவடைந்து விட்டன. அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள் 16,603 வாக்குகள் வாங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். பணப்பட்டுவாடா செய்த திமுகவினரின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Exit mobile version