News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

Web Team by Web Team
June 30, 2021
in Top10, TopNews, அஇஅதிமுக, க்ரைம், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சுபா. பிரசவத்திற்காக இவர் கடந்த 25 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 28.06.2021 காலை 11 மணி அளவில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுபா பரிதாபமாக உயிரிழந்தார்.

image

மருத்துவர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் சுபா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

image

ஆனால், சுபாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுபா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை முறையான விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

image

உயிரிழந்த சுபா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
image

Tags: admitfailiurefamily protestformer MinistergovernmenthospitalKadambur Rajukovilpattipregnent womentreatmentTuticorin
Previous Post

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

Next Post

தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது…

Related Posts

விடியா அரசும்… 5 மாசமா செயல்படாத ஆஸ்பத்திரியும்..!
அரசியல்

விடியா அரசும்… 5 மாசமா செயல்படாத ஆஸ்பத்திரியும்..!

August 29, 2023
முதலில் கூரை ஏறி கோழி பிடிங்க மா.சு!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எலி காய்ச்சலுக்கு வெறிநாய் கடி ஊசி போட்ட மருத்துவமனை! விடியா ஆட்சியில் அலட்சியம் காட்டும் சுகாதாரத் துறை!

August 16, 2023
மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு! தனியார் மருத்துவமனையை நோக்கி படையெடுப்பு!
அரசியல்

மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு! தனியார் மருத்துவமனையை நோக்கி படையெடுப்பு!

August 4, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் கை இழந்த பச்சிளம் குழந்தை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் கை இழந்த பச்சிளம் குழந்தை!

July 7, 2023
ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் நில விவகாரம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனயீர்ப்புத் தீர்மானம்..!
அரசியல்

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் நில விவகாரம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனயீர்ப்புத் தீர்மானம்..!

April 11, 2023
தொண்டர்களின் தீர்ப்பே இறுதியானது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
அரசியல்

தொண்டர்களின் தீர்ப்பே இறுதியானது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

March 28, 2023
Next Post
தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது…

தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது...

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version