Tag: former Minister

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் நில விவகாரம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனயீர்ப்புத் தீர்மானம்..!

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் நில விவகாரம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனயீர்ப்புத் தீர்மானம்..!

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தேவையான நிலத்தை வனத்துறை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். ...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனது இன்னுயிரை தந்து தமிழ்மொழியினைக் காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பாக இன்று ஜனவரி 25 தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் விழா ...

“விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்” – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரை!

“விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்” – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரை!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் அருகே உள்ள கே. புதுப்பட்டியில் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ...

அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் – முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா!

அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் – முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா!

திருவள்ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருவாலாங்காடு பகுதியில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விமரிசையாக நடைபெற்றது. மேலும் இப்பொதுக்கூட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் ...

தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டும் முதல் குற்றவாளியே முதல்வர் ஸ்டாலின் தான் – முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டும் முதல் குற்றவாளியே முதல்வர் ஸ்டாலின் தான் – முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

விழுப்புரம் தொகுதி அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான ...

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் விவாதத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

அரசு மருத்துவமனையில் தவறானசிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு,உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம்,பெண்ணின் உறவினர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை.

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள்,கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கருவிகள் கண்டுகொள்ளப்படாத அவலம்,மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனம்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist