Tag: government

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, கரூர் கம்பெனி செந்தில் பாலாஜி அட்டூழியம் செய்வதாகவும், பார்களுக்கு டெண்டர் விடாமலேயே, சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுவதால், அரசுக்கு வருவாய் ...

அரசு கொடுத்த வீடு..மொத்தம் 100.. எல்லாமே ஓட்ட.. கவலையில் மக்கள்!

அரசு கொடுத்த வீடு..மொத்தம் 100.. எல்லாமே ஓட்ட.. கவலையில் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ...

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

அரசு மருத்துவமனையில் தவறானசிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு,உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம்,பெண்ணின் உறவினர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை.

தமிழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்கக் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம், புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி ...

கொங்கன் வாய்க்காலில் தற்காலிகத் தடுப்பணை அமைத்த தமிழக அரசு

கொங்கன் வாய்க்காலில் தற்காலிகத் தடுப்பணை அமைத்த தமிழக அரசு

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகேயுள்ள கொங்கன் வாய்க்காலில் தற்காலிகத் தடுப்பணைக் கட்டி 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காப்பாற்றிய தமிழக அரசிற்கு அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாலை மறியல்

புதுச்சேரி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாலை மறியல்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

எல்லோருக்கும் வீடு என்ற கேரள அரசு திட்டத்தில் முறைகேடு

எல்லோருக்கும் வீடு என்ற கேரள அரசு திட்டத்தில் முறைகேடு

எல்லோருக்கும் வீடு என்று கேரள அரசு அறிவித்துள்ள திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அறநிலையத்துறை கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவு

அறநிலையத்துறை கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist