Tag: kovilpatti

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – கரூர் கும்பல் அராஜகம் !

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – கரூர் கும்பல் அராஜகம் !

கோவில்பட்டியில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும் என பார் உரிமையாளர்களை கரூரை ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று

மலேசியாவில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, ஒமிக்ரான் தொற்று இருக்குமோ? என்ற ...

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

அரசு மருத்துவமனையில் தவறானசிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு,உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம்,பெண்ணின் உறவினர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை.

சாத்தான்குளம் வழக்கு : கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை!

சாத்தான்குளம் வழக்கு : கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் 3 காவலர்களிடம் 23 ம் தேதி வரை சிபிஐ விசாரணைக்கு மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றம் அனுமதி ...

கோவில்பட்டி அருகே ஆள் இல்லாத விமானத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்

கோவில்பட்டி அருகே ஆள் இல்லாத விமானத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரி சி.கே.டி பள்ளியில் மாணவர்களுக்கு ஆள் இல்லாத விமானம், ஏவுகணை மற்றும் ரோபோக்கள் செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ...

கோவில்பட்டியில் 60 ஆண்டுகளாக நீரோடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்

கோவில்பட்டியில் 60 ஆண்டுகளாக நீரோடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 60 ஆண்டு காலமாக நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது.

கோவில்பட்டியில் 45 நாட்கள் நடைபெறும் அரசு பொருட்காட்சி

கோவில்பட்டியில் 45 நாட்கள் நடைபெறும் அரசு பொருட்காட்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இஎஸ்ஐ மருந்தக மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ...

உணவகத்திற்கு துணிப்பை, பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பு சலுகை

உணவகத்திற்கு துணிப்பை, பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பு சலுகை

ஓட்டலுக்கு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு கோவில்பட்டியில் உள்ள உணவகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

பந்தயத்தின் போது, மிரண்டு போய் வயல் வெளியில் ஓடிய மாடுகள்!

பந்தயத்தின் போது, மிரண்டு போய் வயல் வெளியில் ஓடிய மாடுகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சிங்கிலிபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிங்கிலிபட்டியில் தொடங்கி விளாத்திகுளம் மெயின் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist