Tag: Tuticorin

hindu muslim vinayakar procession

தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, இஸ்லாமியர்கள் இணைந்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கடந்த 31-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ...

water scarcity in thiruchendur

திமுக தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு! பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோ வைரல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்யமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக திறனற்ற விடியா ...

'I LOVE YOU' சொன்ன அண்ணன்… மறுத்த பாசமலர்!

'I LOVE YOU' சொன்ன அண்ணன்… மறுத்த பாசமலர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, அண்ணன் என்று அன்போடு பழகிய பெண்ணின் புகைப்படத்தை, காமக் கொடூரன் ஒருவன், முகநூலில் ஆபாசமாக சித்திரித்து வெளியிட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், மதுவுக்கு சைட் டிஷ் வாங்கி வராத நண்பனை, சக நண்பர்களே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

பிரசவித்த பெண் உயிரிழந்த பரிதாபம்- அரசு மருத்துவமனை அலட்சியம் காரணமா???

அரசு மருத்துவமனையில் தவறானசிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு,உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம்,பெண்ணின் உறவினர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை.

விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சி நிறைவேறாது, மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் -எச்சரிக்கை

விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சி நிறைவேறாது, மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் -எச்சரிக்கை

ஜெயபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சதித்திட்டம்-அதிமுக கவுன்சிலர்களை மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை,விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சிகள் நிறைவேறாது என திட்டவட்டம்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் 

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திந்துவைப்பதற்காக தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இளைஞர் கொலை தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

இளைஞர் கொலை தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, திமுக கிளைச் செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மகிழ்ந்த வெளிநாட்டினர்

தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மகிழ்ந்த வெளிநாட்டினர்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர், இந்தியா மற்றும் தமிழக கலாச்சாரத்தினை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist