திருச்சி விமான நிலையத்தில் 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த ரமா ஸ்ரீ துரைசாமி என்பவர் தங்கம் கடத்தியது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version