சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட நித்தியானந்தன், நிஷாந்தகுமார், முருகானந்தம், இஸ்பர்கான், முகமது ஜாவித் உள்ளிட்ட  8 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version