News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை – முதலமைச்சர் பழனிசாமி

Web Team by Web Team
January 8, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ
Reading Time: 1 min read
0
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை – முதலமைச்சர் பழனிசாமி
Share on FacebookShare on Twitter

முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை நிகழ்த்தினார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்தார்.

முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகவும், சிசிடிவி கேமரா பொருத்துவதிலும் தமிழகம் முன் மாநிலமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளதையும் சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டின் மூலம் 27 நிறுவனங்கள் மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்நிறுவனங்கள் 50 ஆயிரத்தி 444 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிந்த மாநிலமாகவும், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags: உலக முதலீட்டாளர் மாநாடுஎடப்பாடி பழனிசாமிதமிழக சட்டப்பேரவைதமிழக முதலமைச்சர்வேலைவாய்ப்பு
Previous Post

வரும் மார்ச் மாதம் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும் பிசிசிஐ அறிவிப்பு

Next Post

ஜவுளி ஜரிகை கிடங்கில் தீ விபத்து

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
ஜவுளி ஜரிகை கிடங்கில் தீ விபத்து

ஜவுளி ஜரிகை கிடங்கில் தீ விபத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version