தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரகாஷ் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அருணிமா என்ற பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான அருணிமாவிடம் அவரது மாமியார் லதா வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கணவர் அஜய் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அருணிமாவை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனையடுத்து அருணிமாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீ காயத்தால், அருணிமா வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் அருணிமா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கணவர் அஜர் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !
-
By Web Team

- Categories: தமிழ்நாடு
- Tags: Dowryhusbandkanniyakumarion fireset the pregnant woman
Related Content

“குமரித்தந்தை” மார்ஷல் நேசமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்!
By
Web team
June 12, 2023

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!
By
Web team
February 9, 2023

கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !
By
Web team
January 28, 2023

இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !
By
Web Team
January 26, 2023

60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!
By
Web Team
January 25, 2023