Tag: kanniyakumari

“குமரித்தந்தை” மார்ஷல் நேசமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்!

“குமரித்தந்தை” மார்ஷல் நேசமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்!

மாநிலப் பிரிவினையின் போது கேரளாவிடம் செல்ல இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தினை தன் போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கே மீட்டெடுத்தவர் மார்ஷல் நேசமணி. அவரது பிறந்தநாளான இன்று அவரின் நினைவைப் ...

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று ...

கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !

கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !

மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர். இப்பணியில்,150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஈடுபட்ட ...

இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !

இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திவிளையை சேர்ந்த 62 வயது மதபோதகர் கிறிஸ்டோபர். தாயாருடன் குடும்ப வீட்டில் வசித்து வந்தபடி, வீடு வீடாகச் சென்று மதபோதனையில் ஈடுபட்ட நிலையில், கடந்த ...

60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!

60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!

கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில், போதையில் இருந்த நபர், திடீரென சுமார் 60 அடி உயரத்தில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ...

கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரகாஷ் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அருணிமா என்ற பெண் காதலித்து திருமணம் ...

வியாபாரி தாக்கியதில் சுருண்டு சாலையில் விழுந்த வாலிபர்: போலீசார் விசாரணை!

வியாபாரி தாக்கியதில் சுருண்டு சாலையில் விழுந்த வாலிபர்: போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்புப் பகுதியில், சாலையோரத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து சில கடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் ...

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…

பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்த சிறுவன் மாயம்,ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த போனில் பப்ஜி விளையாட்டு,பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாயமான சிறுவனை தேடும் காவல்துறை.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடியில்  ஈடுபட்டுள்ளார்!!

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்!!

சமூக வலைத்தளங்கள் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை மீண்டும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ள நிலையில், பல்வேறு தகவல்கள் வெளிவரும் ...

தேங்காய் ஓடுகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள்

தேங்காய் ஓடுகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சமையலறைப் பொருட்கள், டீ கப் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist