பிரசித்திப் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம்

தஞ்சையில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பிரசித்திப் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராலயத்தின் பிஷப் பாக்கிய சாமி தலைமையில் சாமியார்கள் புது நெருப்பு மந்திரித்து பெரிய மெழுகுபத்தியை ஏற்றி பாஸ்கா தொடக்க நாளாக தொடங்கி வைத்தார்கள்.இதனையடுத்து சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version