News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

Web Team by Web Team
February 21, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்
Share on FacebookShare on Twitter

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பீகாரை சேர்ந்த ரத்தன் குமார் தாகூர் மற்றும் சஞ்சய் குமார் சிங் ஆகியோரது 2 பெண் குழந்தைகளை ஷேக்புரா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் தத்தெடுத்துள்ளார். இந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வங்கி கணக்கு தொடங்கியுள்ள அவர், அதில் தனது 2 நாள் ஊதியத்தை செலுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்களும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ள ஆட்சியர் இனாயத் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags: குழந்தைகள் தத்தெடுப்புசிஆர்பிஎப் வீரர்கள் குழந்தைகள்தத்தெடுப்புபயங்கரவாதிகள் தாக்குதல்புல்வாமா தாக்குதல்ஜம்மு-காஷ்மீர்
Previous Post

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

Next Post

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Related Posts

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி
TopNews

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி

March 5, 2020
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை
TopNews

ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை

January 1, 2020
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு
TopNews

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு

October 31, 2019
சட்டப்பிரிவு 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு
TopNews

சட்டப்பிரிவு 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு

October 31, 2019
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று முதல் தனித்தனியாக செயல்படும்
TopNews

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று முதல் தனித்தனியாக செயல்படும்

October 31, 2019
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி
TopNews

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி

October 30, 2019
Next Post
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Discussion about this post

அண்மை செய்திகள்

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

கோரமண்டல் கோரவிபத்து! மூன்று மாதங்களுக்கு முன் எச்சரித்தும் அலட்சியப் போக்கு!

June 4, 2023
துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!

துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!

June 4, 2023
பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!

பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!

June 4, 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

June 4, 2023
மீண்டும் மீண்டுமா மின்வெட்டு? அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம்! திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலம்!

மீண்டும் மீண்டுமா மின்வெட்டு? அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம்! திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலம்!

June 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version