Tag: புல்வாமா தாக்குதல்

மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிற்கு சூசகமாக மிரட்டல் ...

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் கண்டனம்

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் கண்டனம்

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

புல்வாமா தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர் பலி

புல்வாமா தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர் பலி

புல்வாமா தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர், பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.ஃப் வீரர்கள் 40 பேரின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு நிதி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு நிதி

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.ஃப் வீரர்கள் 40 பேரின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

பீகாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஆதாரங்கள் பாகிஸ்தானிடம்  ஒப்படைப்பு

புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு

புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சம்மந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது.

ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்தை கலாய்த்த நெட்டிசன்

ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்தை கலாய்த்த நெட்டிசன்

தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்ததையடுத்து மற்றொரு மிகப்பெரிய தாக்குதலை இந்தியாவில் மீண்டும் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை ...

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் இரண்டு குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் தத்தெடுத்துள்ளார். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist