Tag: பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி-180 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி-180 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் உளவு படையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும்

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும்

இலங்கையில் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

புத்த கோயில்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது: இலங்கை உளவுத்துறை

புத்த கோயில்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது: இலங்கை உளவுத்துறை

இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்ததையடுத்து மற்றொரு மிகப்பெரிய தாக்குதலை இந்தியாவில் மீண்டும் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை ...

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் 2 குழந்தைகளை தத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் இரண்டு குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் தத்தெடுத்துள்ளார். 

தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்க முடியாது

தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்க முடியாது

தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் விவரத்தை கைப்பற்றிய ராணுவம்

தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் விவரத்தை கைப்பற்றிய ராணுவம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் விவரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அவர்களை அழிக்கும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி ...

புல்வாமா பகுதியில் 18 மணி நேரம் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது

புல்வாமா பகுதியில் 18 மணி நேரம் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வீரமரணமடைந்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி

வீரமரணமடைந்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி

தற்கொலை படை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist