News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பருவமழை பொய்த்திருக்கும் நிலையில் நீரை யாரும் அரசியலாக்க கூடாது: முதல்வர்

Web Team by Web Team
June 21, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பருவமழை பொய்த்திருக்கும் நிலையில் நீரை யாரும் அரசியலாக்க கூடாது: முதல்வர்
Share on FacebookShare on Twitter

பருவமழை பொய்த்திருக்கும் நிலையில் நீரை யாரும் அரசியலாக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பட்டியலிட்டார். பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு நீர் ஆதரமாக விளங்கும் ஏரிகள் வறண்டிருப்பதாக கூறிய முதலமைச்சர், 65 கோடி ரூபாய் செலவில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் 10 எம்.எல்.டி நீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்றார்.

இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கத்தை உயர்த்தும் பணிக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோல், மக்களவை தேர்தல் சமயத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரி மூலம் அதிகளவில் நீர் கொண்டு செல்லப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பார்க்க வரும் பொதுமக்களின் தேவைக்காக லாரிகளில் அமைச்சர்களின் வீடுகளுக்கு நீர் கொண்டு செல்வது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக கூறினார்.

Tags: எடப்பாடி பழனிசாமிதமிழக முதலமைச்சர்பருவமழை
Previous Post

பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து யோகாசனங்களை செய்து அசத்திய நாய்கள்

Next Post

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version