News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் சேலத்தில் நாளை தொடக்கம்

Web Team by Web Team
August 18, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் சேலத்தில் நாளை தொடக்கம்
Share on FacebookShare on Twitter

மக்களின் குறைகளை நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று நிவர்த்தி செய்யும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைக்கிறார்.

நாளை நடைபெறும் விழாவில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கிறார். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்ட அலுவலர்கள் மனுக்களை பெறுவார்கள். பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும்.

இதே போல், செப்டம்பர் மாதம் முதல், அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 6 இடங்களில் மனுக்களை பெற இருக்கிறார். வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திலும், பின்னர், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பிற்பகலில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மனுக்களை பெறுகிறார்.

வரும் 20ம் தேதி காலை தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பின்னர், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகலில் வாழப்பாடி சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் முதலமைச்சர் மனுக்களை பெறுகிறார்.

Tags: எடப்பாடி பழனிசாமிசிறப்பு குறை தீர்க்கும் திட்டம்தமிழக முதலமைச்சர்
Previous Post

கல்லணையில் தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

Next Post

நீலகிரிக்கு ஒரு வாரத்தில் மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
நீலகிரிக்கு ஒரு வாரத்தில் மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி

நீலகிரிக்கு ஒரு வாரத்தில் மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version