News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள்- தூத்துக்குடி மக்கள் திகைப்பு

Web Team by Web Team
September 25, 2018
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள்- தூத்துக்குடி மக்கள் திகைப்பு
Share on FacebookShare on Twitter

 

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவினரிடம் 45 ஆயிரம் ஆதரவு மனுக்கள் அளிக்கப்பட்டதால் எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான , தேசிய பசுமை தீர்ப்பாய குழு ஆய்வு நடத்தி வருகிறது.

இரண்டு நாட்கள் , தூத்துக்குடியில் ஆய்வு நடந்த நிலையில் நேற்று (திங்கள் கிழமை ) சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே தூத்துக்குடியில் வைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றும் எதிர்ப்பு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எஸ்.தியாகராஜன், உள்ளிட்ட பலர் நேற்று மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனுக்கள் மட்டுமின்றி மேலும் 45 ஆயிரம் ஆதரவு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் இருந்து ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளர். ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என அரசு தீவிரமாக இருக்கும் நிலையில் ஆய்வுக்குழுவின் அறிக்கையே அதை மீண்டும் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இந்த சமயத்தில் 45 ஆயிரம் மனுக்கள் ஆதரவாக இருக்கின்றன என கூறி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தூத்துக்குடியில் எங்களை மனு கொடுக்கவிடாமல் எதிர்தரப்பினர் தடுத்துவிட்டதால் இங்கு வந்து 45 ஆயிரம் மனுக்களை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Tags: 000 petitions in support of Sterlite45SterliteTuticorin
Previous Post

நான் தர்றேன்னு தான் சொன்னேன்!… அவங்கதான் வேண்டான்னுட்டாங்க – மல்லையா பகீர்

Next Post

தமிழில் கலக்க வருகிறார் அமிதாப்!

Related Posts

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!

April 20, 2023
hindu muslim vinayakar procession
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

September 5, 2022
water scarcity in thiruchendur
தமிழ்நாடு

திமுக தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு! பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோ வைரல்!

September 5, 2022
'I LOVE YOU' சொன்ன அண்ணன்… மறுத்த பாசமலர்!
Top10

'I LOVE YOU' சொன்ன அண்ணன்… மறுத்த பாசமலர்!

August 14, 2021
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்
TopNews

சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

July 5, 2021
Next Post
தமிழில் கலக்க வருகிறார் அமிதாப்!

தமிழில் கலக்க வருகிறார் அமிதாப்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version