இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வையிட கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் திருவனந்தபுரம் விமானம் நிலையில் மூலமாக புனேவிற்கு அனுப்பிவைப்பு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ...
‘ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ உயிர் பிரச்சினை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் -எல்.முருகன் (பாஜக) மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து அரசின் முழு ...
ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது.
© 2022 Mantaro Network Private Limited.