News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்

Web Team by Web Team
December 4, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்
Share on FacebookShare on Twitter

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மண்ணாலான பொங்கல் பானைகள், அடுப்பு தயாரிக்கும் பணி மதுரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்…

தை திருநாளை முன்னிட்டு மண்பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிபட்டி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை துவங்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு பொங்கல் பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில், மண்பாண்ட தொழில் செய்வதற்கான மூலப்பொருள் கிடைக்காமல் தாங்கள் தவித்து வந்ததாகவும், தற்பொழுது மண் எளிதாக கிடைப்பதாகவும், இது எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்தாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தங்களது வாழ்வாதாரத்திற்கு, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் நல்வழி காட்டியுள்ளதால், தாங்கள் சிரமம் இல்லாமல் தொழில் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் மழையால் கரையாமல் இருக்க அரசாங்கம் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தயாரிக்கும் மண்பாண்டங்களை சூளை மூலம் திடப்படுத்தி, அதை பாதுகாப்பாக வைக்க ஷெட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags: madurainewsjnewsjtamilpongal festivalWorkersஅரசாங்கம்தைப்பொங்கல்மண்ணாலான பொங்கல் பானைகள்
Previous Post

கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

Next Post

மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் கண்டனம்

Related Posts

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான்..திமுகவின் பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை!
அரசியல்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான்..திமுகவின் பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை!

March 13, 2023
எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

March 13, 2023
மதுரை மீனாட்சி அம்மனைக் காண்பதற்கு மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்!
இந்தியா

மதுரை மீனாட்சி அம்மனைக் காண்பதற்கு மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்!

February 18, 2023
திருமங்கலம் – மதுரை இடையிலான புதிய இரட்டை ரயில் !
தமிழ்நாடு

திருமங்கலம் – மதுரை இடையிலான புதிய இரட்டை ரயில் !

February 14, 2023
மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
தமிழ்நாடு

மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

February 13, 2023
மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !
தமிழ்நாடு

மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !

February 10, 2023
Next Post
மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் கண்டனம்

மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் கண்டனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version