Tag: pongal festival

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது மெரினா கடற்கரையில் குவிந்த 200 டன் அளவிலான குப்பைகள்!

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது மெரினா கடற்கரையில் குவிந்த 200 டன் அளவிலான குப்பைகள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையினை ஒட்டி கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை தினம் விடப்பட்டிருந்தது. இதனையொட்டி சென்னை, கோவை போன்ற ...

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டியில் பொங்கல் விழாவினை ஒட்டி நடைபெற்ற சாப்பாட்டுராமன் போட்டி

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டியில் பொங்கல் விழாவினை ஒட்டி நடைபெற்ற சாப்பாட்டுராமன் போட்டி

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தமிழர் திருநாளான ’தைப்பொங்கல்’ விழாவானது மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் ஒவ்வொரு ஊர்களிலும் பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் ...

இரட்டை மாட்டுவண்டி தயாரிப்பு தொழிலுக்கு மானியம் கிடைக்குமா?

இரட்டை மாட்டுவண்டி தயாரிப்பு தொழிலுக்கு மானியம் கிடைக்குமா?

இரட்டை மாட்டு வண்டி தயாரிக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மானிய உதவிகளை வழங்கி அத்தொழிலை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை!

மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை!

பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு ...

அமைச்சர் தங்கமணி இல்லத்தில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்

அமைச்சர் தங்கமணி இல்லத்தில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்

தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாண்டி பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா

பாண்டி பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சியின் சார்பில் தி.நகர் பாண்டி பஜாரில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

ஆரியங்காவு அம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஆரியங்காவு அம்மன் கோவிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் ஆரியங்காவு பேச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட்டார்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட்டார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபட்டார்...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist