Tag: Workers

மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர ஊழியராக அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை ...

மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !

மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 240 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நிலையில் 3 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள்மீன ...

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

திருநெல்வேலி தெற்கு மவுண்ட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அமைந்துள்ள ...

2 மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட தொழிற்சாலை-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

2 மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட தொழிற்சாலை-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காத தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்க குழு

வெளி மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்க குழு

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்கும் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

தெலங்கானாவில்  15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தெலங்கானாவில் 15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 15வது நாளாக போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குட்டிகளுடன் கரடி உலா வந்ததால் அச்சமடைந்த தொழிலாளர்கள்

குட்டிகளுடன் கரடி உலா வந்ததால் அச்சமடைந்த தொழிலாளர்கள்

குன்னூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் குட்டிகளுடன் கரடி உலா வந்ததைக் கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

அழியும் நிலையில் உள்ள ஜமுக்காளம் தொழில்

அழியும் நிலையில் உள்ள ஜமுக்காளம் தொழில்

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற ஜமுக்காளத் தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist